தன்மதிப்பீடு : வினாக்கள் - II

2. கூடல் நகரில் கூட்டம் பற்றிய ‘குக்கூ’ குறும்பா என்ன கவிதை வகையில் அமைந்தது? எப்படி?

கண்புலன் கவிதை (Concrete Poetry) என்ற வகையில் அமைந்தது. ‘கூட்டம்’ என்ற ஒரு சொல் திரும்பத் திரும்ப இடம் பெற்று, கூட்டத்தையும், நெரிசலையும் கண்முன் காட்டி உணர்த்துகிறது.

முன்