தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

மடல் என்று இந்த இலக்கிய வகைக்குப் பெயர் ஏற்படக் காரணம் யாது?

தலைவன் தலைவியை அடைய மடல் ஏறுதல் என்ற பாடுபொருளைக் கொண்டுள்ளமையால் இவ்விலக்கியம் மடல் எனப்படுகிறது.


முன்