தன்மதிப்பீடு : விடைகள் - II

3.

மடல் இலக்கிய வகையில் தோன்றிய முதல் நூல்கள் யாவை?

திருமங்கையாழ்வார் பாடிய சிறிய திருமடல், பெரிய திருமடல்.


முன்