தன்மதிப்பீடு : விடைகள் - II

9.

பள்ளு இலக்கியம் என்று பெயர்வரக் காரணம் யாது?

பள்ளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூறும் நூல் ஆகையால் பள்ளு இலக்கியம் என்ற பெயர் ஏற்பட்டது.


முன்