தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
தமிழ்விடு தூது நூலில் சோமசுந்தரக் கடவுளிடம் யார்
எதற்காகத் தூது விடுவதாய்க் காட்டப்படுகிறது? |
விடை |
2. |
தமிழ் மொழியின் குலங்களாகக் கூறப்படுவன யாவை? |
விடை |
3. |
தமிழ்மொழியின் மணப்பெண்களாகக் கூறப்படுவன யாவை? |
விடை |
4. |
ஒன்பது வகைச் சுவைகள் யாவை? |
விடை |
5. |
தமிழ் நாட்டின் எல்லைகள் யாவை? |
விடை |
6. |
தமிழ்மொழியின் நண்பர்கள் யார்? |
விடை |
7. |
எல்லாச் செல்வங்களிலும்
உயர்ந்த செல்வமாக எது கூறப்படுகிறது? |
விடை |
8. |
தலைவி மானைத் தூது
அனுப்பாததற்கு உரிய காரணம் யாது? |
விடை |
9. |
தலைவி தமிழிடம்
தூது வேண்டியது யாது? |
விடை |