தன் மதிப்பீடு : விடைகள் - I

4. காவியம் என்று பெயர் பெறும் இலக்கியங்களைக் கூறுக.

நாககுமார காவியம், யசோதர காவியம், இயேசு காவியம், இராவண காவியம் முதலான நூல்கள் காவியம் என்று பெயர் பெற்றுள்ளன.


முன்