3. காப்பியங்களைப் பாடுபொருள் அடிப்படையில்
பாகுபாடு செய்ய முடியுமா?
காப்பியங்களைப் புலவர்கள் பாடுகின்ற பாடுபொருள் அடிப்படையில்
பாகுபாடு செய்ய முடியும். சான்றாக, நகைச்சுவைக் காப்பியம், தேசியக் காப்பியம்,
புராணக் காப்பியம், சமயக் காப்பியம், அறக்
காப்பியம் முதலானவற்றைக் கொள்ளலாம்.