தன் மதிப்பீடு : விடைகள் - II
3. இந்திர விழாவைக் கொண்டாடாவிடில் என்ன நிகழும்?

இந்திர விழாவை நடத்தாவிடில் நாளங்காடிப் பூதம் மக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தும். பாவிகளைப் பிடித்து உண்ணும் சதுக்கப் பூதம் புகார் நகரை விட்டு நீங்கி விடும்.

முன்