|  
   
  
  | 
  
    இப்பாடத்தை 
 நீங்கள் படித்தால், கீழ்வரும் பயன்களைப்
 பெறலாம்.  
 
 அறம், பொருள், இன்பம், 
 வீடு எனும் நாற்பொருளும்
 வலியுறுத்திச் சொல்வதனை அறியலாம்.   
 மனிதர்களில் நன்மக்கள் 
 - தீயமக்கள், உயர்ந்தோர் -
 தாழ்ந்தோர் பண்புகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.   
 தோலாமொழித் தேவர் 
 கூறும் சமண சமயத்தின்
 கருத்துகளை அறியலாம்.   
 பழந்தமிழ் மக்களின் 
 நம்பிக்கைகள், நன்நிமித்தம்,
 தீநிமித்தம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.  
   
    |