தன் மதிப்பீடு : விடைகள் - I
பாலை நிலம் எவ்வாறு உருவாவதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது?
முல்லை, குறிஞ்சி போன்ற நிலங்கள் நீண்ட காலம் வறட்சியில் காய்ந்துகிடக்கும்போது பாலை நிலம் உருவாகும்.
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும் - (சிலப்பதிகாரம்)