முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கு
திணைப் பாடல்களை முந்தைய பாடங்களில் அறிந்து கொண்டீர்கள்.
இந்தப் பாடத்தில் பாலைத் திணைப் பாடல்களைப் பற்றி
அறியலாம். பாலை நிலப்பகுதி மக்களின் வாழ்க்கை
முறைகளையும் சிறப்புகளையும் அறிய இந்தப் பாடம்
துணைபுரியும். |