தன்மதிப்பீடு : விடைகள் - I

 

2. பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் எத்தகைய மொழிநடை செல்வாக்குப் பெற்றது?

பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடை செல்வாக்குப் பெற்றது.

முன்