தன்மதிப்பீடு : விடைகள் - I

3.

சிவனைக் குறிக்க மதுரைக் காஞ்சி பயன்படுத்தும் தொடர் யாது?

மழுவாள் ஏந்தியவன் என்ற தொடர் சிவனைக் குறிக்க மதுரைக் காஞ்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

[முன்]