3 - விடை


    அறங்களில் தலையாயதும் நல்ல நெறி எனப்படுவதுமாகிய கொல்லாமைக் கோட்பாட்டை எடுத்துரைக்கவே எழுந்தது யசோதரகாவியம். இது உயிர்க்கொலை கூடாது என்பதையே மையக் கருத்தாகக் கொண்டு எழுந்தது.