5 - விடை

நேமிநாதம் மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள நேமிநாதர் (அதாவது 22-ஆம் தீர்த்தங்கரர்) பெயரால் இயற்றப்பட்டது.

இலக்கணத் துறையில் செய்யப்பட்ட முதல் சுருக்க நூல்.  முழுவதும் வெண்பாவால் இயற்றப்பட்ட முதல் நூலாகும்.