5 - விடை

    இளம்பூரணர், உரையாசிரியர் என்று பாராட்டப்படுகிறார். முதன் முதலில் தொல்காப்பியம் முழுமைக்கும் உரைகண்டவர் இளம்பூரணர். அதனால் அவரை உரையாசிரியர் என்றே அழைக்கின்றனர்.