1. சமணர்
புராணங்களை இயற்றத் தொடங்கிய சூழலை
விளக்குக.
பக்தி இயக்கக் காலத்தில் பக்தியுணர்வைப்
பரப்பப் பழைய கதைகளைப் புராணமாக விரித்துரைக்கும் போக்குத் தோன்றியது. சைவ,
வைணவச் சான்றோர்கள் புராணங்களை இயற்றியபோது சமணப் பெரியோர்களும் புராணங்களை
இயற்றுவது தவிர்க்க இயலாததாயிற்று. |