1 - விடை
1

ஒன்றாக நல்லது கொல்லாமை என்று கூறுவதிலிருந்து என்ன புலனாகிறது?


எல்லா அறங்களிலும் சிறந்ததாகக் கருதப்படுவது கொல்லாமை என்னும் அறமாகும் என்பது புலனாகிறது. அதுவே முதன்மையாக வைத்துப் போற்றப்படும் தலையாய அறம் எனத் தெளியலாம்.