1 - விடை
1

மணிமேகலைக் காப்பியத்தின் தனிச்சிறப்பு ஒன்றினைக் குறிப்பிடவும்.

    

சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கி, அங்குள்ளோர்க்கு அமுதசுரபி கொண்டு மணிமேகலை அவர்களின் பசியைப் போக்கியது காப்பியத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று எனலாம்.