‘பூக்களைப் பறிப்பது வருந்தத்தக்கது’ என்ற சிறுகதைத் தலைப்பில் பூக்கள் எதைக் குறிக்கின்றன ?
இளம் சிறுவர்கள் கல்வி பயில வாய்ப்பின்றி இளம் வயதிலேயே வாழ்வு பறிபோகும் நிலையைக் குறிக்கிறது ‘பூக்கள்’.
முன்