தன் மதிப்பீடு : விடைகள் - I
2)
கிறித்தவர்கள் கையாண்டுள்ள சிற்றிலக்கிய வடிவங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
கிறித்தவக் கவிஞர்கள் அந்தாதி, அம்மானை, உலா, கலம்பகம், குறவஞ்சி, சதகம், பள்ளு முதலிய பல்வேறு சிற்றிலக்கிய வடிவங்களைக் கையாண்டுள்ளனர்.
முன்