தன் மதிப்பீடு : விடைகள் - I
|
|
7. | மிகுராசு மாலையின் வழி நூல்கள் யாவை? |
மிகுராசு மாலையை முதல் நூலாகக் கொண்டு, மதார் சாகிப் புலவர் மிகுராசு நாமா என்றும், மெய்ஞ்ஞானி தக்கலை பீர்முகம்மது அப்பா மிகுராசு வளம் என்றும், காளை ஹசனலிப் புலவர் மிகுராசு-லி-ஆரிஃபீன் என்றும் வழிநூல்களை வழங்கியுள்ளனர். |