தன் மதிப்பீடு : விடைகள் - II

4. காயசித்தியாவது யாது?

மூலாதாரத்திற்கு மேலுள்ள அனலை நுண்ணிய சுழுமுனை என்னும் நாடியின் வாயிலாகச் சிரசில் சேர்த்து அதன்கண் நின்றொழுகும் அமுதத்தை உடலெங்கும் பரவச் செய்வதே காயசித்தி ஆகும்.


முன்