காரை இறையடியான் எனும் கவிஞர் பாடிய நூல் இது. நபிகள் பெருமானாரின் பொன்மொழிகளுள் (ஹதீஸ்கள்) இரண்டாயிரத்தைத் தொகுத்துக் குறள்வெண்பா வடிவில் அமைக்கப் பெற்றது இந்நூல்.
முன்