தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
3. | தோப்பில் முகம்மது மீரானுடைய புதினங்களின் தனிச்சிறப்பைக் குறிப்பிடுக. |
இஸ்லாமியர்களுள் கீழ்நிலையில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை, சீர்திருத்த நோக்கில் கலை உணர்வுடன் சித்திரிப்பதில் இவரது புதினங்கள் முன்னிற்கின்றன. |