|
சங்க இலக்கியச் செய்யுள் அமைப்புக் குறித்துத்
தெரிவிக்கின்றது. காப்பியங்களின் பாடுபொருள் குறித்து
எடுத்துரைக்கின்றது.
இடைக்கால இலக்கியங்களின் வடிவம் குறித்துக்
குறிப்பிடுகின்றது. இக்கால
இலக்கியங்களின் மையப் பொருள்
குறித்து விளக்குகின்றது.
இக்கால இலக்கியங்களின் பாடுபொருள், உத்திமுறை குறித்துக் கூறுகிறது.
|