தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(3) |
பாத்திர முன்மாதிரி என்றால் என்ன? |
நாவலில் பாத்திரங்களைப் படைக்கும் நாவலாசிரியர் பாத்திர முன் மாதிரியாகச் சிலரை நினைத்துக் கொண்டுதான் படைப்பர். தமிழில் மிகச் சிறந்த படைப்பாளிகளான மு.வரதராசனார், தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம் போன்றோர், தம் வாழ்வில் கண்ட பாத்திரங்களை அப்பெயருடனோ, பெயரை மாற்றியோ பயன்படுத்தி உள்ளனர். |