தன் மதிப்பீடு : விடைகள் - I
பெண்களின் சிக்கல்களை வெளிப்படுத்தும் மூன்று சிறுகதைகள் யாவை? அவற்றின் படைப்பாளர்கள் யாவர்?
i) மொட்டை - ஜெயந்தன் (படைப்பாளர்) ii) எனக்குத் தெரியாது - சூடாமணி (படைப்பாளர்) iii) மூன்று நாள் - பிரபஞ்சன் (படைப்பாளர்)