தன் மதிப்பீடு : விடைகள் - I
|
|
4) | ‘செவ்வாழை’சிறுகதை காட்டும் சமூகச்
சிக்கலுக்குப் படைப்பாளர் கூறும் தீர்வு யாது? |
சமதர்மச் சமூகம், ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமூகம், உழைப்புக்கு உயர்வு அளிக்கும் சமூகம் ஆகியவைகள் உருவாவதன் வாயிலாகவே ஆண்டான் - அடிமை, முதலாளி - தொழிலாளி சிக்கல்களுக்கு விடை காண முடியும் என்கிறார். |