தன் மதிப்பீடு : விடைகள் - II
தத்துவ நெறியால் விளையும் பயன்கள் இரண்டு கூறுக.
(1) வாழ்வின் நன்மை, தீமைகளை எடுத்தியம்புகிறது. (2) சமத்துவம், ஒற்றுமையுணர்வை மக்களிடையே வளர்க்கிறது.