பெயர் : முனைவர் எஸ். சந்திரா
கல்வித் தகுதி : எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி.,
டி.ஜி.டி., பி.ஜி.டி.ஜெ.எம்.சி
.
பணி
:
தமிழ்     விரிவுரையாளர்,
மீனாட்சி அரசினர் கல்லூரி,
மதுரை.
ஆர்வமுடைய
துறைகள்
: ஒப்பிலக்கியம், ஒப்பிலக்கணம்,
சங்க இலக்கியம், இலக்கியக்
கொள்கைகள்,     இலக்கியத்
திறனாய்வு, இதழியல் மற்றும்
மக்கள் தகவலியல்.
கலந்து கொண்ட
கருத்தரங்குகள்
: அனைத்திந்தியத் தமிழாசியர்
மன்றம், ஞாலத் தமிழாய்வு
மன்றம், இன்தமிழாய்வு மன்றம்.

வெளிவந்த
கட்டுரைகள்
:
புலமை, தமிழ் மருதம், தமிழ்ப் பொழில்,
ஞானசம்பந்தம், குமரகுருபரர், உழவாரம்,
வளரும் தமிழ் உலகம், செந்தமிழ்,
செந்தமிழ்ச் செல்வி ஆகியவற்றில் பல
கட்டுரைகள்.
சிறுகதை மற்றும் கவிதை :
தினமணி கதிர், தாமரை.
முகவரி :
யாழகம்,
140- ஏ, வடக்கு ஆவணி மூல வீதி,
மதுரை -625001.
தொலைபேசி :
0452-2628269.
செல்பேசி :
98432-67403.