5.1 ஒரு குணம் தழுவிய உரிச்சொற்கள் பல உரிச்சொற்கள் ஒரே குணம் (பொருள்) குறித்து வருவது |
5.1.1 மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும்
உரிச்சொற்கள்
சால, உறு, தவ, நனி, கூர், கழி என்னும் உரிச்சொற்கள் எடுத்துக்காட்டு: “சாலவும் நன்று” - மிகவும் நல்லது • உறு என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: “உறு பொருள் கொடுத்தும்” (மிகுதியான பொருளைக் • தவ என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: “ஈயாது வீயும் உயிர் தவப் பலவே” (பிறர்க்குக் கொடுக்காமல் மறைந்து போகும் மக்கள் பலர் எடுத்துக்காட்டு: “கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் (கல்லாதவர்களும் மிக நல்லவர்களே, கற்றவர்கள் எடுத்துக்காட்டு: “களி கூர் மனம்” (மகிழ்ச்சி மிகுந்த மனம்) இன்றைய எழுத்து வழக்கிலும் ‘அன்பு கூர்ந்து’ ‘அருள் • கழி என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: “கழி பேருவகை” (மிகப் பெரும் மகிழ்ச்சி) செய்யுளில் ஐந்துக்கு அதிகமான சீர்களைத் கொண்ட நீண்ட மேற்காட்டிய சான்றுகளில் இடம் பெற்ற உரிச்சொற்கள் |
1)
|
உரிச்சொல் எத்தனை வகைப்படும்? அவை யாவை? | [விடை] |
2)
|
ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்றால் என்ன? | [விடை] |
3)
|
மிகுதி என்னும் பொருளைக் குறிக்கும் உரிச்சொற்கள் எத்தனை? | [விடை] |
4)
|
கழி என்னும் உரிச்சொல்லைச் சான்றுடன் விளக்குக? |
[விடை] |
5.1.2 சொல் என்னும் குணத்தை உணர்த்தும்
உரிச்சொற்கள் ‘சொல்’ என்னும் பெயர்ச்சொல் வார்த்தை
எனப் பொருள் நன்னூலார் சொல் என்னும் ஒரு பொருளைக் குறிக்கின்ற மாற்றம், நுவற்சி, செப்பு, உரை, கரை, நொடி, இசை, கூற்று, இப்பதினாறு உரிச்சொற்களும் செய்யுளில் பயின்று • மாற்றம் என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: “கோவலர் வாய் மாற்றம் உணர்ந்து” (கோவலர்களின் • நுவற்சி என்னும் உரிச்சொல் “பொழுதறிந்து நுவல்” (காலம் அறிந்து சொல்) • செப்பு என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: “செப்பலுற்றேன்” (சொன்னேன்) • உரை என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: “உரைப்பார் உரைப்பவை எல்லாம்”
(சொல்வார் சொல்பவை • கரை என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: “அறங்கரை நாவின்” (அறத்தைச் சொல்கின்ற • நொடி என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு • இசை என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: “இசைத்தவை எல்லாம்” (சொன்னவை எல்லாம்) • கூற்று என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: “உற்றது நாங்கள் கூற உணர்ந்தனை” (நடந்ததை நாங்கள் எடுத்துக்காட்டு: “புகன்ற அன்றியும்” (சொன்னவை அல்லாமலும்) • மொழி என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: ”கண்டது மொழிமோ” (கண்ட உண்மையைச் சொல்வாயாக) • கிளவி என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: “கிளக்கும் கிளவி” (சொல்லும் சொல்) • விளம்பு என்னும் உரிச்சொல் “விளம்பினர் புலவர்” (புலவர்கள் சொன்னார்கள்) • அறை என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: “அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே!” இதன்பொருள் ‘இறைவன் அடியைத் தொழுது சொல் • பாட்டு என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: “அறம் பாடின்று” அறநூல் சொல்லிற்று என்பது பொருள். • பகர்ச்சி எனும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: “பகர்ந்தனர் புலவர்” புலவர்கள் சொன்னார்கள் என்பது • இயம்பல் என்னும் உரிச்சொல் எடுத்துக்காட்டு: இத்தொடரின் பொருள் ‘இடியைப் போல உரத்துச் மேலே நாம் கண்ட செய்யுள் எடுத்துக் காட்டுகளில் சொல் இனி ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் உரிச் |
பயில்முறைப் பயிற்சி உரிச்சொல், உரிச்சொல் தொடர் ஆகியவை எவ்வாறு
|
5.1.3 ஓசை என்னும் குணத்தை
உணர்த்தும்
உரிச்சொற்கள் ஓசை என்னும் ஓரு குணத்தை உணர்த்தும்
உரிச்சொற்கள் 22 |
உரிச்சொல்
|
எடுத்துக்காட்டு
|
விளக்கம்
|
முழக்கு
|
ஓசையிடும் கடல் | |
இரட்டு
|
“குடிஞை இரட்டும்” | ஆந்தை ஒலிக்கும் |
ஒலி
|
“ஒலி புனல் ஊரன்“ | ஒலிக்கும் நீரை உடைய ஊர்த் தலைவன் |
கலி
|
“கலி கெழு மூதூர்” | ஓசைமிக்க பழைய ஊர் |
இசை
|
“பறை இசை அருவி” | பறைபோல் ஒலிக்கும் அருவி |
துவை
|
“பல்லியம் துவைப்ப” | பலவாத்தியங்களும் ஒலிக்க |
பிளிறு
|
“பிளிறு வார் முரசு” | ஒலிக்கும் முரசு |
இரை
|
“இரைக்கும் அஞ்சிறைப் பறவைகள்” |
ஒலிக்கும் பறவைகள் |
இரங்கு
|
“இரங்கும் முரசு” | ஒலிக்கும் முரசு |
அழுங்கு
|
“அழுங்கல் மூதூர்” | ஒலிக்கும் மூதூர் |
இயம்பல்
|
“முரசியம்பின” | முரசுகள் ஒலித்தன |
இமிழ்
|
“இமிழ் கடல்” | ஒலிக்கும் கடல் |
குளிறு
|
“குளிறு முரசம்” | ஒலிக்கும் முரசு |
அதிர்
|
“அதிரும் கார்” | மேகம் ஒலிக்கும் |
குரை
|
“குரைபுனல் ஆறு” | ஒலிக்கும் நீரையுடைய ஆறு |
கனை
|
“கனை கடல்” | ஒலிக்கும் கடல் |
சிலை
|
“சிலைந்தார் முரசம்” | ஒலிக்கும் முரசம் |
சும்மை
|
“சும்மை மிகு தக்கண நாடு” |
ஒலிமிகுந்த தென்னாடு |
கௌவை | “கௌவையோ பெரிதே” |
ஒலி பெரிதாயுள்ளது |
கம்பலை | “வினைக்கம்பலை” | தொழிலின் ஓசைகள் |
அரவம் | “அரவத் தானை” | ஒலிமிகுந்த சேனை |
ஆர்ப்பு | “ஆர்த்த பல்லியம்“ | ஒலித்த பல வாத்தியங்கள் |
இதுவரை ஓசை என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் பல
உரிச்சொற்களைச் செய்யுள் எடுத்துக்காட்டுகள் கொண்டு விளக்கமாகக் கண்டோம். |