தன்மதிப்பீடு : விடைகள் - I

(1) கோமூத்திரி - சித்திரகவியின் இலக்கணம் தருக.


ஒரு செய்யுளின் முதலடியில் உள்ள எழுத்துகளும்,
இரண்டாம் அடியில் உள்ள எழுத்துகளும் ஒன்று
இடையிட்டு ஒன்று நேர் எதிர் இணைப்பினவாக
அமையும் முறை கோமூத்திரி என்னும் சித்திர
கவியாகும்.

முன்