3. இப்பாடப்பகுதியில் எமன் எதனோடு ஒப்பிடப்படுகிறான்?
தலைவி தலைவனைப் பார்க்கிறாள். அந்தப் பார்வையால் தலைவன் பெரிதும் பாதிக்கப்படுகிறான். தலைவியின் கண்கள் தரும் வேதனை எமனோடு ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.
முன்