3. இப்பாடப்பகுதியில் எமன் எதனோடு ஒப்பிடப்படுகிறான்?

தலைவி தலைவனைப் பார்க்கிறாள். அந்தப் பார்வையால் தலைவன்
பெரிதும் பாதிக்கப்படுகிறான். தலைவியின் கண்கள் தரும் வேதனை
எமனோடு ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.