4. அகப்பொருள் பாடல்களில் கூற்று நிகழ்த்துவோரில் யார்
முதன்மையானவர்?

அகப்பொருள் பாடல்களில் கூற்று நிகழ்த்துவோரில் தலைவனும்,
தலைவியும் முதன்மையானவர்கள்.