2. அன்பின் சிறப்பினை வள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகின்றார்?

அன்பு, பிறரிடம் நம்மை விரும்பும் ஆர்வத்தையும், நட்பையும்
ஏற்படுத்தும் சிறப்புடையது.