3. தமக்குப் பாதுகாப்பாக இருக்கும் எலும்பையே பிறருக்குக் கொடுப்பவர்கள் யார்?
பொதுநலம் கருதுகின்ற சான்றோர்கள், தமக்குப் பாதுகாப்பாக அமையும் எலும்பையே பிறருக்குக் கொடுப்பார்கள். பிறர் மீதுள்ள அன்பின் மிகுதியால் இவ்வாறு செய்வார்கள்.
முன்