6. எத்தகையோருக்கு உதவ வேண்டுமென வள்ளுவர்
குறிப்பிடுகின்றார்?

யாருக்கு, என்ன தேவையோ, அதை அறிந்து உதவி செய்ய
வேண்டும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.