3.

சேனை தொடுதல் என்றால் என்ன?

குழந்தை பிறந்தவுடன் பெரியவர்கள் குழந்தையின் நாவில் இனிப்புக்
கலந்த நீரைத் தொட்டு வைப்பர். இதுவே சேனை தொடுதல்
எனப்படும்.



முன்