சேனை தொடுதல் என்றால் என்ன?
குழந்தை பிறந்தவுடன் பெரியவர்கள் குழந்தையின் நாவில் இனிப்புக் கலந்த நீரைத் தொட்டு வைப்பர். இதுவே சேனை தொடுதல் எனப்படும்.
முன்