தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
குற்றியலுகரம் என்றால் என்ன?
ஒரு சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய்யோடுசேர்ந்த உகரமானது தனக்கு உரிய ஒரு மாத்திரையில்இருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும்.இதுவே குற்றியலுகரம் எனப்படும்.
முன்