தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

வன்றொடர், மென்றொடர்க் குற்றியலுகரங்களை விளக்குக,

வல்லின மெய்யைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்வன்றொடர்க் குற்றியலுகரம் ஆகும். எடுத்துக்காட்டு: பட்டு, முத்து, பற்று.மெல்லின மெய்யைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்மென்றொடர்க் குற்றியலுகரம் ஆகும்.எடுத்துக்காட்டு: வண்டு, நம்பு. பாம்பு

முன்