விடைகள் - I
2. ‘கரியன்’ என்னும் சொல் தனியே வந்தால் குறிப்பு வினைஆகுமா?
‘கரியன்’ என்பது தனியே வந்து குறிப்புவினை ஆகாது. ‘அவன் கரியன்’ என்பதுபோல் தொடரில் பயனிலையாக வந்தால்தான் குறிப்புவினை ஆகும்.