விடைகள் - II

3. வினையாலணையும் பெயர், குறிப்பு வினையிலிருந்து அமையுமா? அமையும் எனில் சான்று தருக.

குறிப்புவினையிலிருந்து வினையாலணையும் பெயர் அமையும்.

(எ.கா) கரியானைக் கண்டேன்.

இதில் கரியான் என்பது வினையாலணையும் பெயர்.

முன்