கடவுள்
கோட்பாடு, சமயத்திற்குச் சமயம்
வேறுபடும்.
காலத்திற்குக் காலம் மாறுபடும். சூழலுக்குச் சூழல் புதுப்புதுத்
தத்துவங்களாக உருவெடுக்கும். ஆனால் திருவள்ளுவர் கூறும்
கடவுள் பற்றிய இறைமை அல்லது இறைக்கோட்பாடு,
காலத்தாலோ, சூழலாலோ பாதிக்கப்படாத உயர்ந்த கோட்பாடாக
அமைந்துள்ளது. அதைப் பற்றிய கருத்துகள் இந்தப்பாடத்தில்
தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
|