2. இல்வாழ்க்கைத் துணைக்கு உரிய தகுதிகளாக வள்ளுவர்
கூறுபவை யாவை?

கணவனின் வருவாய்க்குத் தகுந்த செலவு செய்யக்கூடியவளாக இருக்க
வேண்டும். இதை வாழ்க்கைத்துணைக்கு உரிய தகுதியாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

முன்