3. விருந்தினரின் மென்மையான உள்ளம் எதனுடன் ஒப்பிடப்படுகிறது? ஏன்?
அனிச்சம்பூ மோந்தாலே வாடிவிடும் ஆனால் விருந்தினர் முகமோ நாம் முகம் கோணிப்பார்த்தாலே வாடிவிடும் என்பதால், அனிச்சம்பூவுடன் விருந்தினரின் மென்மையான உள்ளம் ஒப்பிடப்படுகிறது.
முன்