5. ஈகை என்பது எது?

பொருள் எதுவும் இல்லாதவரும், மீண்டும் மறுஉதவு செய்ய
இயலாதவரும் ஆகிய, பொருள்தேவைப்படும் ஏழைகளுக்கு
உதவுவதே ஈகை என்கிறார் வள்ளுவர்.

முன்