|
தமிழில் அகம், புறம் என வழங்கும் இரண்டு
திணைகளைப்
பற்றிப் பேசுகிறது. தொல்காப்பியரின் கருத்துக்களுக்கும்
புறப்பொருள் வெண்பாமாலைக்கும் உள்ள தொடர்புகளைக்
குறிப்பிடுகிறது.
தமிழரின் போர் அறம் பற்றிக்
கூறுகிறது.
புறப்பொருள் வெண்பாமாலை
கூறும் திணைகள்,
நூலாசிரியர் பற்றிய குறிப்புகள் முதலியவற்றை
எடுத்துச்
சொல்கிறது.
|