|
3.4 புராணங்கள்
வடமொழியில் புராணங்களை
இருவகைகளுக்குள்
அமைக்கிறார்கள். அவை :
(1) மகா புராணங்கள்,
(2) உப
புராணங்கள்
ஆகும்.
| (1) |
பிரமம் |
| (2) |
பதுமம்
|
| (3) |
வைணவம் |
| (4)
|
சைவம்
|
| (5) |
பாகவதம் |
| (6)
|
நாரதீயம்
|
| (7)
|
மார்க்கண்டேயம் |
| (8)
|
ஆக்கிநேயம் |
| (9) |
பவிடியம்
(பவிஷ்யம்) |
| (10) |
பிரம
கைவர்த்தம் |
| (11)
|
இலிங்கம் |
| (12) |
வராகம் |
| (13) |
ஸ்கந்தம்
|
| (14) |
வாமனம்
|
| (15)
|
கூர்மம்
|
| (16) |
மச்சம் |
| (17)
|
காருடம்
|
| (18) |
வாயவீயம் |
இவற்றுள்
சிவ புராணங்கள் 10 ; விஷ்ணு புராணங்கள் 4 ; பிரம புராணங்கள்
2 ; அக்னியைப் பற்றியது 1, சூரியனைப்
பற்றியது 1. இவ்வாறே உபபுராணங்களும் பதினெட்டாம்.
3.4.1 புராண வகைமை
தமிழிலும் வடமொழி புராண
வகைமை போன்று
அமைகின்றன.
|