பாடம் - 3

D04123 புராண வகைமை - இதிகாசமும் புராணமும்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தியாவின் பண்பாட்டுப் பெட்டகங்களாகத் திகழும்
இராமாயணமும் , மகாபாரதமும் தமிழில் உருவாக்கப்பட்ட

நிலையைக் கூறுகிறது. பல்வேறு இலக்கியங்களாக அவை
உருப் பெற்றதைச் சொல்கிறது. புராணங்களின் வகைமை
பற்றியும் இப்பாடம் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


  • இதிகாசம் பற்றிய தெளிவு ஏற்படும்.

  • தலபுராணங்களைப் பற்றி விளக்கம் பெறலாம்.

  • இதிகாசங்களின் மூலம் இந்தியப் பண்பாட்டினை அறிய
    முடியும்.

பாட அமைப்பு